Blog

  • EL-ROHI Neer Ennai Kangira Devan எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்

    எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்
    நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2
    உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
    நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரே
    உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்
    நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே

    உமக்கே ஆராதனை-3
    நீர் என்னை காண்பவரே
    உமக்கே ஆராதனை-3
    நீர் எந்தன் எல்ரோயீ

    1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே
    என்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2
    (தன்) காரியங்கள் முடிந்ததும்
    மனிதன் அன்போ மாறியதே
    ஆனால் உம் அன்போ மாறாதது(தே)-2

    உமக்கே ஆராதனை-3
    நீர் என்னை காண்பவரே
    உமக்கே ஆராதனை-3
    நீர் எந்தன் எல்ரோயீ

    2.பணிந்தேன் நான் துணிந்தேன் சில மனிதருக்காக
    பிறர் வாழ மாறினேன் ஒரு பொது நிலமாக-2
    நாசியிலே சுவாசமுள்ள
    மனிதன் பார்வை மாறியதே
    ஆனால் நீர் மட்டும் என்னை காண்கி(ன்)றீர்-2

    உமக்கே ஆராதனை-3
    நீர் என்னை காண்பவரே
    உமக்கே ஆராதனை-3
    நீர் எந்தன் எல்ரோயீ

    நீரே என்னை காண்கிற தேவன்
    நீரே என்னில் வாழ்கிற தேவன்
    நீரே என்னை உயர்த்திடும் தேவன்
    எந்தன் எல்ரோயீ…..
    ஆராதனை ஆராதனை ஆராதனை
    எந்தன் எல்ரோயீ…..

    EL-ROHI Neer Ennai Kangira Devan
    Neer Thaanae En Idhayathil Vaazhgira Devan-2
    Ummayallaal Yarai Sarnthiduvaen
    Neer Maathram Endrum Ennodu Varubavarae
    Ummayallaal Yarai Sarnthiduvaen
    Neer Maathram En Thuthikalin Paththirarae

    Umakkae Aaraathanai-3
    Neer Ennai Kaanbavarae
    Umakkae Aaraathanai-3
    Neer Enthan EL-ROHI

    1.Netrum Indrum Endrum Maaraatha Devanae
    Ennai Vittu Vilagida Neer Manithan Allavae-2
    (Than) Kaariyangal Mudinthathum Manithan Anbo Maariyathae
    Aanal Um Anbo Maaraathathu(the)-2

    Umakkae Aaraathanai-3
    Neer Ennai Kaanbavarae
    Umakkae Aaraathanai-3
    Neer Enthan EL-ROHI

    2.Paninthaen Naan Thuninthaen Sila Manitharukkaaga
    Pirar Vaazha Marinaen Oru Pothu Nilamaaga-2
    Naasiyilae Suvaasamulla Manithan Paarvai Mariyathae
    Aanal Neer Mattum Ennai Kaanki(n)reer-2

    Umakkae Aaraathanai-3
    Neer Ennai Kaanbavarae
    Umakkae Aaraathanai-3
    Neer Enthan EL-ROHI

    Neere Ennai Kangira Devan
    Neere Ennil Vazhgira Devan
    Neera Ennai Uyarththidum Devan
    Enthan EL-ROHI….
    Aaraathanai Aaraathanai Aaraathanai
    Enthan EL-ROHI….

  • நான் வாழ இயேசு பிறந்தாரே – Naan Vaazha Yesu Pirandhare

    நான் வாழ இயேசு பிறந்தாரே
    இருளெல்லாம் இன்று மறைந்ததே
    அன்பாலே என்னை தூக்கினாரே
    என் வாழ்வில் ஒளி தந்தாரே-2

    Naan vaazha Yesu priandhaarae
    Irulellaam indru maraindhadhae
    Anbaalae ennai thookinaarae
    En vaazhvil oli thandhaarae. (2)

    Eh hey hey Jesus was born
    For me to live for Him
    Eh hey hey Jesus was born
    For me to live for Him.

    வாழ்க்கையின் பாதைகள் எல்லாம்
    அவர் தான் வழி நடத்துவார்
    நம்பிக்கையின் ஒளிக்காட்டி
    உள்ளதை நிறைவு செய்வார்
    பெத்லகேம் இரவில் பிறந்தவர்
    இதயத்தில் இன்று பிறந்தார்
    ஒவ்வொரு மூச்சும் சொல்லும்
    தேவன் என்னை தேடி வந்தாரே -2

    Vaazhkaiyin paadhaigal-ellaam
    Avar dhaan vazhi nadathuvaar
    Nambikkaiyin olikaatti
    Ullathai niraivu seivaar
    Bethlehem iravil pirandhavar
    Idhayathil indru pirandhaar
    Ovvoru moochum sollum
    Devan ennai thaedi vandhaarae. (2)

    மாட்டு தொழுவத்தில் பிறந்தாரே
    வேர்ல்டுக்கு வெளிச்சமானாரே
    என் வாழ்வை மாற்றுவதற்காகவே
    அவர் உயிரை எனக்கு தந்தாரே-2
    ஜீசஸ் அன்பு என்னை மாற்றுதே
    அவர் இன்பம் என் வாழ்விலே
    அவர் கரம் விலகாமலே
    என்றென்றும் நடத்திடுமே -2

    Maattu thozhuvathil pirandhaarae
    Worldukku vezhichamaanaarae
    En vaazhvai maatruvadharkaagavae
    Avar uyirai Enakku thandhaarae. (2)
    Jesus anbu Ennai maatrudhae
    Avar inbam en vaazhvilae
    Avar karam vilagaamalae
    Endrendrum nadathidumae (2)

  • Balamaaga roopikkappatta பலமாக ரூபிக்கப்பட்ட


    பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே
    எங்கள் கிரீடங்கள் யாவையும்
    கழற்றுகின்றோம்
    உம் மகிமையின் பாதத்தில்
    கிடத்துகின்றோம்


    உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
    உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
    பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே
    எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே


    ஜீவனின் மார்க்கத்தை உம்
    மாம்சத்தின் திரைவழி தந்தவரே
    திரையினுள் பிரவேசிக்க உம்
    இரத்தத்தால் தைரியம் தந்தவரே
    தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
    நீர் மென்மேலும் பரிசுத்தரே


    எதிரான கையெழுத்தை
    உம் இரத்தத்தினாலே குலைத்தவரே
    ஆக்கினை தீர்ப்பினை
    என்னை விட்டு எடுத்தவரே
    தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
    புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
    நீர் மென்மேலும் பரிசுத்தரே


    Balamaaka roopikkappatta thaeva kumaaran Yesuvae
    engal kireedangal yaavaiyum
    kalattukintom
    um makimaiyin paathaththil
    kidaththukintom


    ummai menmaelum uyarththukintom
    ummun nedunjaannkitaiyaakintom
    parisuththar parisuththar parisuththarae
    parisuththar muttilum parisuththarae
    engal Yesu muttilum parisuththarae

    jeevanin maarkkaththai um
    maamsaththin thiraivali thanthavarae
    thiraiyinul piravaesikka um
    iraththaththaal thairiyam thanthavarae
    thaevanin veettirku athikaariyae
    puthu udanpatikkaiyin maththiyastharae
    neer menmaelum parisuththarae

    ethiraana kaiyeluththai
    um iraththaththinaalae kulaiththavarae
    aakkinai theerppinai
    ennai vittu eduththavarae
    thaevanin veettirku athikaariyae
    puthu udanpatikkaiyin maththiyastharae
    neer menmaelum parisuththarae

  • A thousand generations, Holy Forever

    A thousand generations
    Falling down in worship
    To sing the song of
    Ages to the Lamb
    And all who’ve gone before us
    And all who will believe
    Will sing the song of
    Ages to the Lamb

    Pre Chorus 1

    Your name is the highest
    Your name is the greatest
    Your name stands above them all

    Pre Chorus 2

    All thrones and dominions
    All powers and positions
    Your name stands above them all

    Chorus 1

    And the angels cry holy
    All creation cries holy
    You are lifted high holy
    Holy forever

    Verse 2

    If you’ve been forgiven
    And if you’ve been redeemed
    Sing the song
    Forever to the Lamb
    If you walk in freedom
    And if you bear His name
    Sing the song
    Forever to the Lamb

    Tag

    We’ll sing the song
    Forever and amen

    Chorus 1

    And the angels cry holy
    All creation cries holy
    You are lifted high holy
    Holy forever

    Chorus 2

    Hear your people sing holy
    To the King of Kings holy
    You will always be holy
    Holy forever

    Pre Chorus 1

    Your name is the highest
    Your name is the greatest
    Your name stands above them all

    Pre Chorus 2

    All thrones and dominions
    All powers and positions
    Your name stands above them all

    Pre Chorus 1

    Your name is the highest
    Your name is the greatest
    Your name stands above them all

    Pre Chorus 2

    All thrones and dominions
    All powers and positions
    Your name stands above them all

    Chorus 1

    And the angels cry holy
    All creation cries holy
    You are lifted high holy
    Holy forever

    Chorus 2

    Hear your people sing holy
    To the King of Kings holy
    You will always be holy
    Holy forever

    Tag

    You will always be Holy
    Holy forever

  • அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் Appuram Pogiravar Pola Kaanapattalum

    அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் – இயேசு
    உன் மீது நோக்கமாயுள்ளார்
    உன் நினைவெல்லாம் அவர் அறிவார்

    காக்கின்றவர் உருவாக்கின்றவர்
    தோளின் மேல் சுமக்கின்றவர்

    மோரியாவில் ஆபிரகாமை – அவர்
    காணாதவர் போல் இருந்தார்
    ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
    பலுகி பெருக செய்தார்

    கப்பலின் அடிதட்டினில் – அவர்
    காணாதவர் போல் அயர்ந்தார்
    எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
    அக்கரை கடந்து சென்றனர்

    Appuram Pogiravar Pola Kaanapattalum – Yesu
    Un Meedhu Nokkamaiyullar,
    Un Ninaivellam Avar Arivaar

    Kaakkindravar Uruvaakindravar
    Tholin Mel Sumakkindravar

    Moriahvil Abiragaamai – Avar
    Kanaathavar Pol Irunthaar
    Eesakkucku Maru Vaazhvalithu
    Palugi Peruga Seithaar

    Kappaliṉ Adithattinil – Avar
    Kanaathavar Pol Ayarnthaar
    Ezhundhu Vanthaar Athatti Sendraar
    Akkarai Kadandhu Sendranar

  • உம்மை நோக்கி பார்த்த கண்கள் Ummai Nokki Partha Kangal

    உம்மை நோக்கி பார்த்த கண்கள்
    வெட்கப்பட்டுப்போவதில்லையே
    உம்மை நோக்கி பார்க்கும் முகங்கள்
    பிரகாசம் அடைந்தனரே

    உம்மையே என் முன்னே
    எப்போதும் நிறுத்தியுள்ளேன்

    காரிருளில் நடந்தாலும்
    மரண பள்ளத்தாக்கை கடந்தாலும்
    பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும்
    எதுவும் என்னை தொடுவதில்லை

    சிங்கத்தின் கேபியில் போட்டாலும்
    அக்கினியில் என்னை தள்ளினாலும்
    என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும்
    ஒன்றும் என்னை தொடுவதில்லை

    Ummai Nokki Partha Kangal
    Vekkappattu Povathillaye
    Ummai Nokki Parkkum Mugangal
    Piragasam Adainthanare

    Ummaiyae En Munne
    Eppothum Niruthiyullen

    Karirulil Nadanthalum
    Marana Pallathakkai Kadanthalum
    Pollappu Ennai Thodarthalum
    Yethuvum Ennai Thoduvathillai

    Singathin Kebiyil Pottalum
    Akkiniyil Ennai Thalinalum
    En Pakkam Aayiram Vilunthalum
    Ondrum Ennai Thoduvathillai

  • உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் Um Prasannam Enna Aanantham

    உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
    உம் சமூகம் எந்தன் வாஞ்சை – 2
    ஸ்தோத்திரம் என் தேவனே
    ஸ்தோத்திரம் என் தூயோனே – 2

    1. அபிஷேகத் தைலம் ஆண்டவரே
      அடியோர்களுக்கு அருளுமே – 2
      பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க – 2
      பரிசுத்த தேவா அபிஷேகியும்
    2. மாமிசமான யாவர் மேலும்
      உன்னத ஆவியை ஊற்றிடுமே – 2
      தாகமுள்ள அடியார்மேல் – 2
      ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே
    3. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
      தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும் – 2
      உம் சித்தம் போல் நடத்திடும் – 2
      உந்தன் பாதையில் வழிநடத்தும்

    Um Pirasannam Enna Aanantham
    Um Samukam Enthan Vaagnsai – 2
    Sthoaththiram En Thaevanae
    Sthoaththiram En Thuyoanae – 2

    1. Apishaekath Thailam Aandavarae
      Atiyoarkalukku Arulumae – 2
      Pakaivar Maththiyil Makizhnthirukka – 2
      Parisuththa Thaevaa Apishaekiyum
    2. MaamiSamaana Yaavar Maelum
      Unnatha Aaviyai Utritumae – 2
      Thaakamulla Atiyaarmael – 2
      Utritumae Unthan Apishaekamae
    3. Apishaekaththaal Ennai Nirappitum
      Thaevaa Um Anpinaal Pelappatuththum – 2
      Um Chiththam Poal Nadaththitum – 2
      Unthan Paathaiyil Vazhinadaththum
  • Yehovaa Devane யெகோவா தேவனே

    யெகோவா தேவனே
    என் நம்பிக்கை நீர்தானே (2)
    கன்மலையே கோட்டையே
    நான் நம்பும் தெய்வமே (2)

    1.யுத்தங்கள் எனக்கெதிராய்
    பெரும் படையாய் எழும்பினாலும் (2)
    எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
    தஞ்சமாக நீர் வந்ததால் (2)

    நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
    நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)

    2.துர்ச்சன பிரவாகங்கள் என்னை
    மேற்கொள்ள வந்த போது(2)
    என் கதறல் கேட்டீரைய்யா
    கன்மலை மேல் வைத்தீரையா (2)

    நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
    நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)

     3.இயேசுவின் இரத்தம் உண்டு
    அவர் நாமத்தில் ஜெயம் உண்டு (2)
    அபிஷேகம் எனக்குள் உண்டு
    கிருபையின் மேல் கிருபை உண்டு (2)

    நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
    நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)

    Yehovaa Devane
    En nambikkai neer thaanae (2)
    Kanmalaiye kottaiyae
    Nan nambum dheivamae (2)

    1.Yuthangal enakethiraai
    Perum padaiyaai ezhumbinaalum (2)
    Enthan nenjam anjidaathu
    Thanjamaaga neer vanthadhaal (2)

    Nambikkaiyae umakku sthothram
    Nangooramae umakku sthothram (2)

    2.Thurchana pravaagangal ennai
    Maerkolla vantha pothu (2)
    En katharal kaetteeraiya
    Kanmalai mel vaitheeraiyaa (2)

    Nambikkaiyae umakku sthothram
    Nangooramae umakku sthothram (2)

    3.Yesuvin ratham undu
    Avar naamathil jeyam undu (2)
    Abhishegam enakkul undu
    Kirubayin mel kirubai undu (2)

    Nambikkaiyae umakku sthothram
    Nangooramae umakku sthothram (2)

  • Muzhu Ullathal Ummai Thuthipenமுழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்

    முழு உள்ளதால் உம்மைத் துதிப்பேன்
    தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2)
    வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
    உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2)

    1) மகத்துவ தேவன் நீரே
    சர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2)
    ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
    வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
    ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
    வாழ்நாளெல்லாம் நீர் போதுமே — முழு உள்ளதால்

    2)இராஜாதி ராஜன் இயேசு
    இம்மானுவேல் நம்முடனே (2)
    எல்ஷடாய் தேவன் நீரே
    என்னைக் காப்பவர் நீரே
    குறையின்றி என்னை நடத்திடுவீரே (2) — முழு உள்ளதால்

    3) ஜீவாதிபதியாம் இயேசு
    ஜீவனின் பெலனும் அவரே (2)
    யாருக்கு அஞ்சிடுவேன் நான்? யாருக்குப் பயப்படுவேன் நான்?
    அவரே என் துணையானரே (2) — முழு உள்ளதால்

    Muzhu Ullathal Ummai Thuthipen
    Thoni Uyarthi Um Nanmaigalai Solluven (2)
    Vaanam Ozhindhu Ponalum Boomi Ozhindhu Ponalum
    Um Varthai Oru Pothum Ozhiyadhae (2)

    1) Magathuva Devan Neerae
    Sarva Vallamaiyullavarum Neerae (2)
    Aadhi Andham Neerae Alba Omega Neerae
    Vazhnaalellam Neer Mathramae
    Aadhi Andham Neerae Alba Omega Neerae
    Vazhnaalellam Neer Pothumae — Muzhu Ullathal

    2) Rajathi Rajan Yesu
    Immanuvel Nammudanae (2)
    Elshadaai Devan Neerae Ennai Kappavar Neerae
    Kuraiyindri Ennai Nadathiduvire (2) — Muzhu Ullathal

    3) Jeevathipathiyam Yesu
    Jeevanin Belanum Avarae (2)
    Yaruku Anjiduven Naan? Yaaruku Bayapaduven Naan?
    Avarae En Thunaiyanarae (2) — Muzhu Ullathal

  • Puthiketatathe Anbin Varee Parum புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்

    1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்
      உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
      விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்
      ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
    1. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,
      நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
      உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,
      குன்றாத தீரமும் தந்தருளும்.
    1. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,
      மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
      வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
      நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.

    1, Puthiketatathe Anbin Varee Parum
    Um Patham Andinome, Thevareer
    Vivagathal inaikum Iru Perum
    Ontraga Valum Anbai Euguveer

    2, Aaa Jeeva Urtre Ivaril Um Nesam
    Nal Nambikaium, Novou Saavilum
    Um Peril Saarum Ooka Visuvaasam
    Kuntrathe Theeramum Thantharulum

    3, Poologa Thunbam Inbamaga Marti
    Maei Samathanam Thanthu Thertuveer
    Vaalnalin Eertil Motcha Karaierti
    Niraintha Jeevan Anbum Nalguver