Tag: காணக்கூடாததை என் கண்கள்

  • காணக்கூடாததை என் கண்கள் Kaanakoodaadhadhai en kangal

    காணக்கூடாததை என் கண்கள் கண்டபோதும்கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரேபோகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும்பாதம் கல்லில் இடராமல் பார்த்துக்கொண்டீரேசெய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும்உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரேஎண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும்நீர் என்னைத்தானே எண்ணினீரே இயேசுவே இயேசுவே -2 எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன்உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன் -2 காணக்கூடாததை என் கண்கள் உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை – ஐயாஉம்மைப்போல தெய்வமில்லை -2 Kaanakoodaadhadhai en kangal kanda podhumKanninmani pola kaathu kondeerePoga…