Tag: சேனைகளின் கர்த்தர் நீரே

  • சேனைகளின் கர்த்தர் நீரே Senaigalin karthar neerae

    சேனைகளின் கர்த்தர் நீரே உன் ஆலயம் என் வாஞ்சையேபேரின்பமே உன் வாசஸ்தலம்என் ஆத்துமா தினம் தேடிடும்நீர்தரும் மகிமை நீர்தானையா உம்முடனே வாசம் செய்யும்வாசஸ்தலம் உம் பாக்கியமேஎன்றென்றுமாய் துதிப்பதுஎன் வாழ்வில் சேர்ந்திடும் ஸ்லாக்கியமே செம்மை வழி நடப்பவர்கள்பாக்கியமே அடைந்திடுவார்பெலத்தின் மேல் பெலன் பெற்றுசியோனில் சீறுடன் வாழுவார் உத்தமமாய் நடப்பவர்க்குநன்மைகளை வழங்கிடுவீர்கிருபை மகிமை அருளிவீர்சூரியன் தேடலும் நீர்தானையா Saynaigalin karthar neeraeum aalayam en vanjaiyaepayrinbamay undhan vasasthalamen aathuma dhinam theydidumneer tharum magimai neerthanaiya ummudanay vasam…