Tag: Jebam kaetar bathil thandharTham

  • ஜெபம் கேட்டார் Jebam kaetar

    ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமேநாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை என்றுமேஎன் ஜீவன் பெலனும் ஆனவரே என் பாவங்களை அவர் நினையாமலும்என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும்என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரேதம் கிருபையினால் உயர்த்தினாரே நான் பெலவீனனாய் இருந்தாலும்தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும்தம் தழும்புகளால் சுகமாக்கினார்என் நோய்களை குணமாக்கினார் என் தரிசனம் தாமதமானாலும்எனக்கு குறித்த காலமிருந்தாலும்தம் கிருபையினால் உயர்த்திடுவார்என்…