Tag: Nandri Solluvenae

  • நன்றி சொல்லுவேனே Nandri Solluvenae

    நன்றி சொல்லுவேனே வார்த்தைகள் போதாதேநன்மை செய்த தேவா உம்மை பாடுவேனே – 2 சேற்றில் இருந்தென்னை தூக்கி எடுத்தீர்பாவங்கள் கழுவி சுத்த மாக்கினீர் – 2பரிசுத்த வாழ்வு தந்தீர் பரமனின் பெயரும் தந்தீர் – 2உள்ளம் நிறைவோடு உம்மை துதிப்பேன் நான் கால்கள் சறுக்கும் முன்னே தாங்கிபிடித்தீர்தோழ்கள் தளரும் முன்னே சேர்த்து அனைத்தீர் – 2வழிகளை நேராக்கி, பாதைகள் விரிவாக்கி – 2வருடங்கள் தோறும் நன்மை செய்கின்ரீர் தாயின் கருவறையில் தெரிந்து கொண்டீர்பெயரிடும் முன்னாலே என்னை அழைத்தீர்…