Tag: Ulagam Thondrum mun

  • உலகம் தோன்றுமுன் Ulagam Thondrum

    உலகம் தோன்றுமுன் இருப்பவரேசதாகாலமும் ஆள்பவரேமனிதர் ஒருவரும் கண்டிராதவரேதுதிகளின் மத்தியில் வாசம் செய்பவரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரேபெரிய காரியங்கள் செய்து முடிப்பவரேமூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரேகிருபையும் இரக்கமும்என்றும் நிறைந்தவரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே உம் நல்ல கரத்தினால்உலகத்தை படைத்தீரேஉம் நல்ல வார்த்தையினால்எல்லாம் சிருஷ்டித்தீரேஎனக்காக சிலுவையில்உம் ஜீவன் கொடுத்தீரேஎன்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே Ulagam Thondrum mun IruppavaraeSadhaa Kaalamum AalbavaraeManidhar Oruvarum KandiraathavaraeThudhigalin…