Tag: கடந்ததை நினைக்காதே

  • கடந்ததை நினைக்காதே Kadandhathai Ninaikadhae

    கடந்ததை நினைக்காதேநடந்ததை மறந்து விடுகர்த்தர் புதியென செய்திடுவார்இன்றே நீர் காண்பாய் – 2 மகிழ்ந்திரு நீ மகிழ்ந்திரு நீகர்த்தருக்குள் மகிழ்ந்திரு நீ – 2 நதியோரம் வளர்கின்ற விருச்சங்கள் போல்கனிதரும் மரமாய் செழித்திருப்பாய் – 2புது புது கனிகளை கொடுத்திடுவாய்புகழுடன் என்றும் வாழ்ந்திடுவாய் – 2 துன்பத்தின் நாட்களும் மறைந்துவிடும்திருப்தியாய் உலகினில் வாழ்ந்திடுவாய் – 2புது புது கிருபை பெற்றிடுவாய்மகிழ்ச்சியாய் என்றும் வாழ்ந்திடுவாய் – 2 மதில்களை மிதித்து நொருக்கிடுவாய்குன்றுகளை நீயும் தகர்த்திடுவாய் – 2புது புது…